ஒரு நேரத்தில், இளையராஜா, "டைட்டில் சாங் பாடினால், அந்தப் படம் ஹிட்டாகும் என்ற சென்டிமென்ட், சினிமாவில் இருந்தது. இப்போது இந்த சென்டிமென்ட், "மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பக்கம் திரும்பியுள்ளது. "கோழி கூவுது என்ற படத்தில் எம்.எஸ்.வி.,யை, "டைட்டில் சாங் பாட வைத்து அழகு பார்த்திருக்கின்றனர்.
பாடி முடித்ததும், இசையமைப்பாளர் ராம்ராஜ், இயக்குனர் ரஞ்சித், தயாரிப்பாளர் நாகராஜ் ஆகியோரிடத்தில், "பல வருடங்களுக்கு பின்னால், ஒரு அருமையான பாடலை பாடிய திருப்தி ஏற்பட்டுள்ளது என, பாராட்டு மழை பொழிந்தார் எம்.எஸ்.வி., எம்.எஸ்.விஸ்வநாதன், "டைட்டில்சாங் பாடியதை அறிந்து, மற்ற தயாரிப்பாளர்களும் தங்களது படத்திலும், "டைட்டில் சாங் பாடித் தரும்படி அழைப்பு விடுக்க, அதை புன்முறுவலோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார் எம்.எஸ்.வி.
பாடி முடித்ததும், இசையமைப்பாளர் ராம்ராஜ், இயக்குனர் ரஞ்சித், தயாரிப்பாளர் நாகராஜ் ஆகியோரிடத்தில், "பல வருடங்களுக்கு பின்னால், ஒரு அருமையான பாடலை பாடிய திருப்தி ஏற்பட்டுள்ளது என, பாராட்டு மழை பொழிந்தார் எம்.எஸ்.வி., எம்.எஸ்.விஸ்வநாதன், "டைட்டில்சாங் பாடியதை அறிந்து, மற்ற தயாரிப்பாளர்களும் தங்களது படத்திலும், "டைட்டில் சாங் பாடித் தரும்படி அழைப்பு விடுக்க, அதை புன்முறுவலோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார் எம்.எஸ்.வி.